tag:blogger.com,1999:blog-5057352858724015010.post5006146827759480337..comments2022-03-27T14:40:26.277+05:30Comments on திரைக்கதம்பம் : திரை குறுக்கெழுத்துப் புதிர் - 3Ramaraohttp://www.blogger.com/profile/05289411913176840426noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5057352858724015010.post-36235073091731434612014-01-06T16:40:19.334+05:302014-01-06T16:40:19.334+05:30திரை குறுக்கெழுத்துப் புதிர் - 3 க்கு பல நண்பர்கள்...திரை குறுக்கெழுத்துப் புதிர் - 3 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். அவர்களது பெயர்கள்:<br /><br />1. சுரேஷ் பாபு <br />2. ராமையா நாராயணன் <br />3. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் <br />4. முத்து சுப்ரமண்யம் <br />5. ஸ்ரீதரன் துரைவேலு <br />6. மாதவ் மூர்த்தி <br />7. ராமச்சந்திரன் வைத்தியநாதன் <br />8. அருந்ததி <br />9. வீ.ஆர்.பாலகிருஷ்ணன் <br />10. ஹரி பாலகிருஷ்ணன் <br />11. K.R.சந்தானம் <br />12. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் <br />13. சாந்தி நாராயணன் <br />14. மாதவன் வரதாச்சாரி <br />15. பவளமணி பிரகாசம் <br />16. நாகமணி ஆனந்தம் <br /><br />விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.Ramaraohttps://www.blogger.com/profile/05289411913176840426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5057352858724015010.post-56346381392669126102013-12-31T12:05:28.927+05:302013-12-31T12:05:28.927+05:30நாகமணி ஆனந்தம் அவர்களது கருத்து:
"SUPER"...நாகமணி ஆனந்தம் அவர்களது கருத்து:<br /><br />"SUPER"Ramaraohttps://www.blogger.com/profile/05289411913176840426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5057352858724015010.post-81314074695606571022013-12-31T12:04:46.867+05:302013-12-31T12:04:46.867+05:30பவளமணி பிரகாசம் அவர்களது கருத்து:
"good"...பவளமணி பிரகாசம் அவர்களது கருத்து:<br /><br />"good"Ramaraohttps://www.blogger.com/profile/05289411913176840426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5057352858724015010.post-16247391499552598022013-12-27T16:18:40.639+05:302013-12-27T16:18:40.639+05:30பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:
"...பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:<br /><br />"Another very good one. Congrats.<br />பிடித்த குறிப்புகள்<br />குறுக்காக:<br />6. உறவினில் இருபக்கத்தார் பிரிந்தாலும் தப்பி தவறி உதித்த அபூர்வ ஜென்மம் (6)<br />8. தங்கமாக ஓடும் காவிரி (3)<br />10. விநோதமாக வலிக்க விட்டு திரும்பினாள் மணிமேகலையை ஈன்றவள் (3)<br />11. கஷ்டத்தில் மிதந்தான் உழவன். மகிழ்ந்தான் இல்லை அமுத மொழி பேசுபவன் (4)<br />நெடுக்காக:<br />1. கடைசியில் பரிசு பெறாமல் யார் பெரிசு எனக்குழப்பும் ராமசாமி (4)<br />15. சுந்தரக் கடவுள் தேர்களை ஓட்டி அரசாங்க தமிழர்களை நிலைகுலையச் செய்தார் (6) "<br /><br />பார்த்தசாரதி,<br /><br />"உங்களது கருத்துகளுக்கும், பிடித்த குறிப்புகளை அனுப்பியதற்கும் மிக்க நன்றி."<br /><br />ராமராவ் <br />Ramaraohttps://www.blogger.com/profile/05289411913176840426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5057352858724015010.post-5661236684429523512013-12-20T20:48:12.835+05:302013-12-20T20:48:12.835+05:30வீ.ஆர். பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:
"வழக...வீ.ஆர். பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:<br /><br />"வழக்கம் போல் எல்லாமே அருமை. மிகவும் மெய் மறந்து உவந்து ரசித்த குறிப்புகள் <br />மணிமேகலை, சிறிய அறை , தாளம் பற்றியவை. விடை கண்டு பொருத்தி பார்த்து மகிழ்ந்தேன்."<br /><br />பாலகிருஷ்ணன்,<br /><br />"உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி."<br /><br />Ramaraohttps://www.blogger.com/profile/05289411913176840426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5057352858724015010.post-2130460811552813282013-12-19T12:48:51.959+05:302013-12-19T12:48:51.959+05:30நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:
&quo...நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:<br /><br />"Dear Ramarao,<br />Wonderful clues and some of them are very very good and made me think a lot. Keep up the great work. Let me know if the answers are right."<br /><br />நாகராஜன்,<br /><br />உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி."<br />Ramaraohttps://www.blogger.com/profile/05289411913176840426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5057352858724015010.post-34510234268486248682013-12-19T12:46:10.731+05:302013-12-19T12:46:10.731+05:30முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:
"வெகு அ...முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:<br /><br />"வெகு அருமையான புதிர்!"<br /><br />முத்து,<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி. உங்களது எல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி."<br />Ramaraohttps://www.blogger.com/profile/05289411913176840426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5057352858724015010.post-30701382906964898742013-12-19T12:44:16.513+05:302013-12-19T12:44:16.513+05:30ராமையா நாராயணன் அவர்களது கருத்து:
"இந்த முறை...ராமையா நாராயணன் அவர்களது கருத்து:<br /><br />"இந்த முறை எல்லாமே மிக எளிதாக இருந்தன."<br /><br />ராமையா,<br /><br />"உங்கள் கருத்துக்கு நன்றி. சரியான விடைகளை விரைவில் அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி." <br />Ramaraohttps://www.blogger.com/profile/05289411913176840426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5057352858724015010.post-8392503616374884812013-12-19T12:42:03.127+05:302013-12-19T12:42:03.127+05:30சுரேஷ் பாபு அவர்களது கருத்து:
"எல்லா குறிப்...சுரேஷ் பாபு அவர்களது கருத்து: <br /><br />"எல்லா குறிப்புகளுமே எழுத்துகளை எடுத்து மாற்றுபவையாக மட்டும் இருக்கின்றன. 13 நெடு: போன்ற குறிப்புகளை அதிகப்படுத்துங்கள்."<br /><br />சுரேஷ் பாபு,<br /><br />"தங்கள் கருத்துக்கு நன்றி. பெரும்பாலான குறிப்புகள் அவ்வாறு அமைந்து விட்டன. குறிப்புகளை உருவாக்குவது கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது. ஏனென்றால் விடைகள் அப்படி இருக்கின்றன. அடுத்த முறை வேறு விதங்களில் முயற்சிக்கிறேன்.<br />சரியான விடைகளை வெகு சீக்கிரமாக அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி."Ramaraohttps://www.blogger.com/profile/05289411913176840426noreply@blogger.com