இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
குறுக்காக:
3.தலை எழுத்து மாறினால் கைம்பெண்ணும் கணவனை அடைவாள் (5)
6.சந்து கட்டிடம் இடிக்க கோபித்து கொள்ளக்கூடாது. இது அரசாணை (4)
7.தன் வலையில் சிக்கியவனை தாக்கி முன் செல்பவன் (4)
8.பொன் போன்ற பிள்ளை இருக்க மருமகன் வாசம் வேண்டாமே (3,3)
13.ஒன்றை இழந்து வேறிரு ஸ்வரங்களை சுமந்து நடப்பவள் தனலட்சுமி (3,3)
14.பாரி போல வாரி வழங்குபவர் (4)
15.அப்பனைப் பாடுபவர் தலைசிறந்த வேதம் ஓதாது விவரிக்க தடுமாறினார் (4)
16.தமையன் இளையவனைப் பிறருக்கு அறிமுகப்படுத்தும் விதம் (2,3)
நெடுக்காக:
1.கடை சத்தம் இல்லாது இரவில் ஈர்த்து மயக்குதல் (5)
2.விரைந்து செல்ல நாங்கள் நாவறண்டு ஓட்டிய தோணிகள் (5)
4.மன்மதனிடம் இருந்து அறியாமை நீங்கியதால் மானிடனாக மாறினான் (4)
5.கெண்டை தவறவிட்ட சேவலால் கதி கலங்கி பாடிய ராகம் (4)
9.தம்மை மறந்து தடம் பதித்த பாறை இருக்கும் நீர்ப்பரப்பு (3)
10.அமைதி வராமல் குழப்பத்தில் தூரம் போய்விட்ட சோழன் மகள் (5)
11.கால் சதம் கடந்தும் இரண்டாவதாக வந்ததில் கொண்டாட்டம்தான் (3,2)
12.சுகத்தால் தள்ளாடி கடைசியில் தான் கடித்ததால் தப்பித்த சிற்றெறும்பு (4)
13.இடையூறுகளைக் களைந்து சென்றால் வரும் ஐஸ்வர்யம் (4)
Transliteration scheme:
உயிர் a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய் k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி) ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம் H : ஃ
குறுக்காக:
3.தலை எழுத்து மாறினால் கைம்பெண்ணும் கணவனை அடைவாள் (5)
நெடுக்காக:
6.சந்து கட்டிடம் இடிக்க கோபித்து கொள்ளக்கூடாது. இது அரசாணை (4)
7.தன் வலையில் சிக்கியவனை தாக்கி முன் செல்பவன் (4)
8.பொன் போன்ற பிள்ளை இருக்க மருமகன் வாசம் வேண்டாமே (3,3)
13.ஒன்றை இழந்து வேறிரு ஸ்வரங்களை சுமந்து நடப்பவள் தனலட்சுமி (3,3)
14.பாரி போல வாரி வழங்குபவர் (4)
15.அப்பனைப் பாடுபவர் தலைசிறந்த வேதம் ஓதாது விவரிக்க தடுமாறினார் (4)
16.தமையன் இளையவனைப் பிறருக்கு அறிமுகப்படுத்தும் விதம் (2,3)
நெடுக்காக:
1.கடை சத்தம் இல்லாது இரவில் ஈர்த்து மயக்குதல் (5)
2.விரைந்து செல்ல நாங்கள் நாவறண்டு ஓட்டிய தோணிகள் (5)
4.மன்மதனிடம் இருந்து அறியாமை நீங்கியதால் மானிடனாக மாறினான் (4)
5.கெண்டை தவறவிட்ட சேவலால் கதி கலங்கி பாடிய ராகம் (4)
9.தம்மை மறந்து தடம் பதித்த பாறை இருக்கும் நீர்ப்பரப்பு (3)
10.அமைதி வராமல் குழப்பத்தில் தூரம் போய்விட்ட சோழன் மகள் (5)
11.கால் சதம் கடந்தும் இரண்டாவதாக வந்ததில் கொண்டாட்டம்தான் (3,2)
12.சுகத்தால் தள்ளாடி கடைசியில் தான் கடித்ததால் தப்பித்த சிற்றெறும்பு (4)
13.இடையூறுகளைக் களைந்து சென்றால் வரும் ஐஸ்வர்யம் (4)
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |